Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

பலதானிய சத்துமாவு கஞ்சி செய்முறை :

பலதானிய சத்துமாவு கஞ்சி 

1. கேழ்வரகு- 1/4 கிலோ 
2. கொள்ளு -25 கிராம் 
3. கோதுமை -25 கிராம் 
4. சோளம் -25 கிராம் 
5. சிவப்பு அரிசி - 25 கிராம் 
6. கம்பு - 25 கிராம் 
7.பொட்டுகடலை - 25 கிராம் 
8. பார்லி -25 கிராம் 
9.முந்திரி-10
10.பாதாம்-10 
11. ஏலக்காய் -5 

செய்முறை :
கேழ்வரகு , கொள்ளு ,கோதுமை ,கம்பு ,ஆகியவற்றை ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் முளை கட்டவும் . இரவில் முளை கட்டி வைத்தால் காலை முளை நன்கு முளைத்திருக்கும் .பொட்டுகடலை, சோளம் ,பாதாம், முந்திரி ,சிவப்பு அரிசி , பார்லி , ஏலக்காய் , அனைத்தையும் தனி தனியாக வருது கொள்ளவும் .முளை கட்டிய தானியத்தை நிழலில் உலர்த்தி அதையும் வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும் . தேவையான போது கஞ்சி காய்ச்சி குடிக்கவும் .

அதிக சத்தும் சுவையும் நிறைந்த இது போன்ற பல வகை சிறுதான்ய உணவு வகை சமையல் கட்டரு தரப்படும். 

Recipe By :
Mrs.Selavarani Saravanan : +91-9551678787