Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

வத்தலக்குண்டு அருகே உள்ள ""தருமத்துப்பட்டி""

ஒரு கிராமமே அழியும் நிலை உருவாகி உள்ளது .
திண்டுக்கல் மாவட்டம்
 வத்தலக்குண்டு அருகே உள்ள
""தருமத்துப்பட்டி""

 கிராமத்தில் தான் இந்த நிலை கடந்த 1 வருடமாக குடிநீர் பற்றாக்குறை ஏட்பட்டு உள்ளது 
பெண்கள் குழந்தைகள் என  சுமார் 800  பேர் தண்ணீர் எடுக்க தினமும் 1 km தூரம் செல்ல வேண்டி உள்ளது   கடந்த ஒரு மாதமாக அதுவும் இல்லை எங்கே உள்ள அனைவரும் குளிக்கவும் , குடிக்ககவும்.தண்ணீரை விலை போட்டு வாங்கும் நிலை உள்ளது எங்கள் ஊரில் உள்ள அனைவரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்கள் விலை போட்டு தண்ணீர் வாங்கி  எங்களால் வாழ்க்கை  நடத்த முடியவில்லை. போராட்டம் செய்தாலும் அதை ஒரு மணி நேரம் கூட நடத்த விடுவதில்லை எங்கள் ஊரில் உள்ள பகுதி மக்கள் ஏற்கனவே பிழைப்பு நடத்த வெளியூர் சென்று விட்டனர்  மீதம் உள்ள மக்களை காப்பாற்ற உங்களை நாடி உள்ளோம் ..plz நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஷேர் மட்டுமே எல்லாருக்குமே தெரியும் இந்திய சட்டத்திட்டத்தின் படி whatsapp ல் 1,50,00,00 பேரால் ஒரு பதிவு ஷேர் செய்ய பட்டால்  போதும் மத்திய உளவு துறையில் ஒரு கவனத்தை திசை திருப்பும் அதுமட்டும் இல்லாமல் இந்திய அளவில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஒரு குழு அமைக்கப்படும் அவ்வாறு அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டுக்கு நன்மையே இவை அனைத்தும் நீங்கள் செய்யும்